இந்தியாவிலேயே முதன்முறையாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாத ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாத ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.